Friday, 15 July 2011
அன்புள்ள வாசகர்களுக்கு
வணக்கம் எனது வலைப்பூ வருகையாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எனது தளத்தில் இருந்து வெளியிடப்படும் அனைத்து கட்டுரைகள் கவிதைகள் அனைத்தும் என்னுடைய அலைபேசியில் உள்ள இணைய வசதியில் தட்டச்சு செய்யப்பட்டு அதன் மூலம் வெளியிடப்படுபவை உரிய கணிணி வசதி இல்லாத காரணத்தால் அலைபேசியின் வாயிலாக தட்டச்சு செய்வதால் அதுவும் ஐயாயிரம் எழுத்துகளுக்குள் தட்டச்சு செய்வதால் சிறு சிறு பிழை ஏற்படலாம் மேலும் மிக நீண்ட கட்டுரைகளை தட்டச்சு செய்ய இயலவில்லை அப்பிழைகளை வெகு விரைவில் மாற்றிக் கொள்கிறேன் ஆகையால் வாசகர்கள் தற்பொழுது தரும் ஆதரவை என்றும் தரவேண்டும் என்று தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Subscribe to:
Posts (Atom)