Wednesday 8 December, 2010

கவிதை: இல்லம்

அன்று அவர் மகனுக்காக ஆசை ஆசையாய் கட்டியதோ கனவு இல்லம் ! ஆனால் இன்றோ அவர் சோகத்துடன் அமர்ந்திருப்பதோ முதியோர் இல்லம்!

1 comment:

  1. கவிதை நன்று..ஓரிரு வரிகளில் எழுதுவதைத் தவிர்க்கவும்..கீழ் உள்ள காலி இடுகைகளைத் தவிர்க்கவும்...

    ReplyDelete