Sunday 27 February, 2011

வாரம் ஒரு தமிழன்பர் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிறப்புகள் :காலம் (1826 1889) தமிழ் நாவலின் 'தந்தை' என அழைக்கப்படுபவர் மேலும் இவர் புதினத்தின் முன்னோடியாகவும் உரைநடையின் தொடக்க முயற்சியாளராகவும் விளங்கியவர். ஆவார் தமிழில் தோன்றிய முதற்புதினமான பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி கதை, ஆகிய சிறப்புமிக்க இரண்டு புதினங்களை இயற்றி வெற்றியும் கண்டவர் இவரே ஆவார். இவற்றில் பிரதாப முதலியார் சரித்திரம் நீதிக்கருத்துக்களும் , நகைச்சுவைப் பகுதியும் நிறைந்தவை ஆகும் . மேலும் தானே கதை சொல்லும் பாணியில் அமைந்தவை , மேலும் சுகுண சுந்தரி என்ற புதினம் 'கற்பனை வளம்' நிறைந்தவை ஆகும். மேலும் இவர் பல்வேறு வகையான இலக்கியப் புதினம் நாவல் போன்றவற்றினை இயற்றி நாவல் உலகின் தந்தையாகத் திகழ்கின்றார் அவர் தம் பணியை நாமும் போற்றிப் புகழ்வோமாக!

No comments:

Post a Comment